due to lack

img

அதிகாரிகளின் அடாவடியால் விவசாயி தற்கொலை : சேலத்தில் ஆவேச போராட்டம்

பள்ளகனூர் கிராமத்தை சேர்ந்த வெள்ளபையன் (எ) பெருமாள் விளை நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின் கோபுர கம்பிகள் செல்வதற்காக மரங்களை சங்ககிரி பவர்கிரிட் கிளையில்  பணியாற்றும் அதிகாரிகள், குறியீடு செய்துள்ளனர். ....

img

திருப்பூரில் அசுர வேக மினி பேருந்தில் சிக்கி ஒருவர் பலி நடைபாதை இல்லாததால் தொடர்ந்து விபத்தில் சிக்கும் அவலம்

திருப்பூர் நகரின் போக்குவரத்து நெருக்கடி மிக்க டவுன்ஹால் பகுதியில் அசுர வேகத்தில் இயக்கப்பட்ட மினி பேருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.திருப்பூர் நேரு வீதி டவுன்ஹால் சந்திப்பில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக இருக்கும்.

;